கொழும்பு தாமரை கோபுர சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரத்தை பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


.jpg)