நேபாளத்தில் 72 பேருடன் விமான நிலையம் வந்த விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றியது.
விமானத்தில் 68 பயணிகள் 4 ஊழியர்கள் இருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலேயே பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

