ஹொரணை – அங்குருவாத்தொட்ட பிரதேசத்தில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட
குடும்ப தகராறு ஒன்றின் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண்ணை ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

