கிளிநொச்சியில் இராட்சத மீன்! படையெடுக்கும் மக்கள்.

0


இலங்கையின் நாச்சிக்குடா கடல் பகுதியில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மீன் இன்று காலை மீனவரொருவரின் வலையில் சிக்கியுள்ளது.

இந்த மீன் சுமார் இரண்டாயிரம் கிலோகிராம் எடையுடையது என தெரியவருகிறது.

அத்துடன் இந்த அரியவகை மீனை பார்வையிட நாச்சிக்குடா கடற்கரைக்கு பலர் வருவதாகவும் தெரியவருகிறது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top