பாடசாலை வேன் மற்றும் பாரவூர்தி மோதி விபத்து : மூவர் பலி

0


 குளியாப்பிட்டி – தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை வேன் மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் மற்றும் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top