இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை

Dsa
0



இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன (ஜோன்டி) என்பவர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

நேற்று மாலை (16) அம்பலாங்கொடை கந்தேவத்த பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு முன்னால்  வைத்தே குறித்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top