வேதனை, சீற்றம், கண்ணீர்: 'மீட்புப் பணியில் தமிழ்நாடு அரசு சொதப்பிவிட்டது' - விரக்தியில் சென்னை மக்கள்

0

 


மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நின்று 48 மணிநேரம் ஆகியும், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.

தாம்பரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், முடிச்சூர் ஆகிய சென்னையின் புறநகர் பகுதிகளிலும், வட சென்னையின் வியாசர்பாடி, புளியந்தோப்பு, சூளை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று வரை மழை நீர் வடியாமலும், மின் விநியோகம் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்ததாக தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்நிலையில், பிபிசி தமிழின் செய்தியாளர்கள் நேற்று மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த மழை நின்று 48 மணிநேரத்திற்கு மேலோகியும் இன்று வரை நீர் வடியாததற்கான காரணம் என்ன?

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top