Home Local news மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம் Author - TODAYCEYLON May 01, 2023 0 நேற்றைய தினம் (30) நாட்டில் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.நேற்றைய நிலவரப்படி மொத்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,164 என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் சுட்டிக்காட்டுகிறது. Tags Local news Facebook Twitter Whatsapp Newer Older