எதிர்பாராத காரணங்களால் திட்டமிட்டபடி மார்ச் 9, 2023 இல் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாததால், உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏப்ரல் 25 ஆம் திகதி மிகவும் பொருத்தமான திகதி என்று தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்பாராத காரணங்களால் திட்டமிட்டபடி மார்ச் 9, 2023 இல் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாததால், உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏப்ரல் 25 ஆம் திகதி மிகவும் பொருத்தமான திகதி என்று தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.