கோட்டாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மனு! நீதிமன்றின் அதிரடித் தீர்ப்பு!

0

கோட்டபாய ராஜபக்சவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .அதேநேரம் மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்றம் ஏகமனதாக இந்த முடிவை அறிவித்தது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி சற்று முன்னர் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top