முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.