கினிகம பகுதியில் புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்

0

பண்டாரவளை கினிகம பகுதியில் புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 
இந்த தீப்பரவல் காரணமாக 5 இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த  தீப்பரவல் இன்று அதிகாலை ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
மின் ஒழுக்கின் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினரின்  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top