கொழும்பு கண்டி பிரதான வீதி கேகாலை கரடுபான பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து மற்றும் சிற்றூந்து ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.