நுவரெலியா பீட்ரோ தோட்டத்தில் இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை.

0

 


நுவரெலியா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட பீட்ரோ தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


நேற்றிரவு (06/02/2024) 11 மணியளவில் 2 பெண் பிள்ளைகளின் தந்தையான சிங்காரம் சந்திரமோகன் என்பவரே பீட்ரோ தமிழ் மகா வித்தியாலயத்தின் அருகில் உள்ள மரமொன்றில்  தற்கொலை செய்துள்ளார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top