சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி இன்று அறிவிப்பு.

Dsa
0

 


2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்குவதற்கு  தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், பரீட்சை முடிவுகளை 2024 செப்டெம்பர் மாதத்தில் வெளியிவோம் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top